<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-506378935543179204</id><updated>2011-07-08T14:10:48.573+05:30</updated><category term='பெயர்'/><category term='பதிவு'/><category term='விளையாட்டு'/><category term='தானம்'/><category term='உதவி'/><category term='மதம்'/><category term='கிச்சடி'/><category term='பொது'/><category term='உலகம்'/><category term='உளவுத்துறை'/><category term='நிதி'/><category term='மன்னிப்புகள்'/><category term='மதுரை'/><category term='தமிழ்'/><category term='விமர்சினம்'/><category term='தொடர்'/><category term='சச்சின்'/><category term='இலக்கணம்'/><category term='இனவாதம்'/><category term='வாழ்த்து'/><category term='விபத்து'/><category term='இந்தியா'/><category term='படம்'/><category term='உறுதிமொழி'/><category term='காமெடி'/><category term='சும்மா'/><category term='விருது'/><category term='நிகழ்வு'/><category term='வீரம்'/><category term='சினிமா'/><category term='செய்தி'/><category term='இயற்கை அழிவு'/><category term='பத்திரிகை தர்மம்'/><category term='பொராட்டா'/><category term='பயணம்'/><category term='திருக்குறள்'/><category term='அரசியல்'/><title type='text'>சாமின் வலையுலகம்....</title><subtitle type='html'>செத்த பாம்பை அடிக்கிற பரம்பரைல வந்தவுங்க இல்லை நாங்க, மதுரை காரைங்க.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>22</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-5120772179180444171</id><published>2010-04-02T20:12:00.002+05:30</published><updated>2010-04-02T23:32:00.521+05:30</updated><title type='text'>குரங்கு, தட்டச்சு, பரிணாமம்</title><content type='html'>ஆங்கிலத்தில்  "&lt;a href="http://en.wikipedia.org/wiki/Infinite_monkey_theorem"&gt;Infinite Monkey Theorem&lt;/a&gt;" பற்றி நான் படித்த சில விஷயங்கள் தான் இந்த பதிவின் நோக்கம், மற்றும் பரிணாம கோட்பாட்டில் எனக்கு இருக்கும் சில சந்தேகேங்களும் இந்த பதிவை தொடர்ந்து மற்ற பதிவுகளில் எழுத முயற்சிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/S7Xk5rvQFZI/AAAAAAAADiI/dWQL7TNoiFQ/s1600/Monkey-typing.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/S7Xk5rvQFZI/AAAAAAAADiI/dWQL7TNoiFQ/s320/Monkey-typing.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&amp;nbsp;இந்த தேற்றத்தின்(Theorem) விளக்கம் கீழ்வருமாறு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #351c75;"&gt;&lt;/div&gt;&lt;span style="color: #351c75;"&gt;&lt;b&gt;அதாவதாக ஆகபட்டது என்னவென்றால், ஒரு குரங்கை ஒரு&lt;/b&gt; &lt;/span&gt;&lt;b style="color: #351c75;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தட்டச்சுப்பொறி முன்பாக உட்கார வைத்து &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b style="color: #351c75;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பொட்டியை தொடர்ந்து தட்ட செய்தால் கணிப்பு  வரம்புகடந்த காலகட்டத்தில் அது "பெரும்பாலும் கண்டிப்பாக " &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #351c75;"&gt;ஷேக்ச்பியரின்&lt;/span&gt;&lt;/b&gt;&amp;nbsp; &lt;b style="color: #351c75;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஹாம்லெட்&amp;nbsp; (shakesphere's hamlet) புத்தகத்தை முழுவதுமாக அடித்து கொடுத்து  விடுமாம்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கவனிக்க "&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;"பெரும்பாலும்  கண்டிப்பாக"&amp;nbsp; என்ற வார்த்தையை ...ஆங்கிலத்தில் இது "almost surely"&amp;nbsp; அப்படி  என்று &lt;/span&gt;வரும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;table id="rounded-corner"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table id="rounded-corner"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;div&gt;&lt;div&gt;பரிணாம உயிர் நூல் அறிஞர்கள் (evolutionary biologist) இந்த  தேற்றத்தை வைத்து ..டார்வினின்&amp;nbsp; natural selection மற்றும் origin of  species விளக்க முயற்சிகிறார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமா சொல்ல போனால்...எங்கயோ ஏதோ குரங்கோ, குரங்கு மாதிரி ஒரு ஜீவனமோ,  அல்லது இந்த குரங்கின் செயலுக்கு ஏற்ற ஒரு செயலோ (அதாங்க பொட்டியை தட்டுற  மாதிரி)&amp;nbsp; காரணத்தினால் தான் மனிதன் உருவானான் அப்படி சொல்ல  முயற்சிக்கிறது. வேறுவிதமாக சொன்னால், ஒரு மேஜை மீது&amp;nbsp; 206 எலும்புகள் வைத்து..ஒரு குரங்கு கூட்டத்தை அந்த அறையில் விட்டால்....அந்த  குரங்கு கூட்டத்தினால் உங்களையும் என்னையும் மாதிரி ஒரு மனிதனை உருவாக்க  முடியும் போல இருக்கு...&lt;/div&gt;&lt;br /&gt;என்னாடா இவன் ..புரியாத நாலு வார்த்தையை எழுதி,லூசுத்தனமா அறிவியல் பத்தி எழுதறான் நினைக்கிறீங்களா. வேற என்னங்க பண்றது,&amp;nbsp; கண்மூடி தனமா எதையும் நம்ப  கூடாது அப்படின்னு "பகுத்தறிவாளர்கள்" பண்ணும் பிரசாரம் கேட்டா, இப்படி தான் யோசிக்க  தோணுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;எனக்கு இப்ப தற்போதைய ஆச்சரியமே...கடவுள் இருக்காரா ?...அவரை  கண்ணுல காமிங்க ?&amp;nbsp; கடவுளை யாரு படைச்சா ? அப்படி இப்படி ஆயிரத்தெட்டு  கேள்விகள் கேட்க்கும்...கடவுள் மறுப்பு குழுமினர்கள், இந்த குரங்கு  தேற்றம்..போன்ற பல " ஐயநிலையான காரணங்களை" (hypothetical explanation)  புத்தகத்தில் படித்து, அப்படியே பரிணாமம், பிக்-பாங்,மனிதன்  தோற்றம்..இவைகளை நேரில் பார்த்த மாதிரி பதிவுலகில் எழுதி கொண்டு  இருக்கிறார்கள்....அவர்களுக்கு நான் சொல்லி கொள்ள விரும்புவது, கடவுள்  நம்பிக்கை என்பது மனிதனின் சக்திக்கு அப்பார்பாட்ட ஒரு&lt;b style="color: black;"&gt; &lt;/b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b style="color: red;"&gt;ஒப்புயர்வற்ற&lt;/b&gt; &lt;span style="color: black;"&gt;சக்தி என்பதாக&amp;nbsp; பலருக்கு  இருக்கலாம்....நம்பிக்கை தான். ஆனால் உங்களுக்கு இந்த மாதிரி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;b style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b style="color: red;"&gt;ஐயநிலையான&lt;/b&gt;  காரணங்களை நம்பும்&amp;nbsp;&lt;b&gt;&lt;span style="color: grey; font-size: small;"&gt; "&lt;span style="color: black;"&gt;நம்பிக்கை&lt;/span&gt;"&lt;/span&gt;&lt;/b&gt;&amp;nbsp;&amp;nbsp;  இருக்கே...அதை பார்த்து மத நம்பிக்கையாளர்கள் பொறாமை பட வேண்டும்..அந்த  "நம்பிக்கையை" இங்கு பாராட்டி ஆக வேண்டும &lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-5120772179180444171?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/5120772179180444171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=5120772179180444171' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/5120772179180444171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/5120772179180444171'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2010/04/blog-post.html' title='குரங்கு, தட்டச்சு, பரிணாமம்'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/S7Xk5rvQFZI/AAAAAAAADiI/dWQL7TNoiFQ/s72-c/Monkey-typing.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-7109766103353256177</id><published>2010-02-01T22:41:00.011+05:30</published><updated>2010-02-02T07:26:20.492+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இனவாதம்'/><title type='text'>ஆஸ்திரேலியா இனவாதம்</title><content type='html'>சென்ற வருடம் மே-ஜூன் மாதம் இருக்கும், பொது தேர்தல் முடிந்து எல்லா  ஆராவாரங்களும் அடங்கி இருந்த சமயம், ஊடகங்கள் தலைப்பு செய்திகள் ஒன்னும்  ஓடாமல் இருந்தன, அப்ப தான் ஆஸ்திரேலியாவில், இந்தியர்கள் தாக்குதல்  பிரச்சினை ஆரம்பித்தது, ஊடகங்கள் ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம்  ஓவர்-டிரைவில் பிரச்னையை போட்டு காமிக்க தொடங்கினார்கள், காலையில் எழுந்து  செய்திகள் போட்டால்&amp;nbsp; முதலில் பார்க்கும் வீடியோ, இந்திய மாணவர் வயிற்றில்  பத்து-பதினைந்து தையல் இருக்கும், இல்லைனா முகம் பூரா ரத்த கட்டியோட வீங்கி  போகிருக்கும். ஆங்காங்கே இந்த தாக்குதலை கண்டித்து மாணவர்களும்,  கட்சிகளும் கண்டன ஊர்வலம் செய்து கொண்டு இருந்தார்கள்(சென்னையிலும் கூட) .  அப்போதைய சூழலில் அதை பற்றி கொஞ்சம் நெகடிவ் விமர்சினம் பண்ணி , அதில்  தேவையில்லாமல் ஒட்டு மொத்த வெளிநாட்டுவாழ் இந்தியர்களையும் தாக்கி&amp;nbsp;&amp;nbsp; ஒரு  &lt;a href="http://samuel-sammy.blogspot.com/2009/06/home-sweet-home.html"&gt;பதிவு&lt;/a&gt; எழுதிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;சக தமிழ் பதிவர்கள், ட்விட்டர்கள்&amp;nbsp; இந்த விஷயம் பற்றி பேசினால்  அடிக்கடி&amp;nbsp; மீனவர் பிரச்சினை, தலித் பிரச்சினை, ஆதிவாசிகள் பிரச்சினை,  மலேசியா தமிழர் பிரச்சினை....இப்படி பல இனவாதம் பிரச்சினைகளை கூறி,  அதற்கலாம் முதலில் கவலைபடுங்கள் பிறகு நாம ஆஸ்திரேலியாவில் இருப்பவர்களை  பற்றி யோசிக்கலாம் என்று சொல்லுவார்கள்...ஆரம்பத்தில் இவர்கள் சொல்லுவதில்  விஷயம் இருப்பதாக தோன்றினாலும், சற்று உன்னிப்பாக கவனித்தால்&amp;nbsp; இவர்கள் வட  நாட்டவர்கள் மீது இருக்கும் ஒரு வெறுப்பினாலே இப்படி சொல்லுகிறார்கள்  என்றும்&amp;nbsp;  தோன்றியது. வட நாடு-தென் நாடு பிரிவினை இதில் தான்  நிருபிக்கனுமா. ஒரு கல்லூரிக்குள் எவ்வளவு உள் சண்டை போட்டாலும், கல்லூரி  வேற்றார் பிரச்சினை பண்ணால் ஒன்றாக சேர மாட்டோமா (கொஞ்சம் கடியான ஒப்பிடு  தான், வேற ஒன்னும் தோணலை). &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;சரி இப்ப பத்து மாதங்கள் மேல ஆகியும் தாக்குதல் நிற்கும் மாதிரி  தெரியவில்லை, நிலைமை இன்னும் மோசம் ஆகி விட்டது, ரெண்டு மூன்று கொலைகளும்&amp;nbsp;   நடந்தேறி விட்டன. அங்கு இருக்கும் இந்திய குடிஉரிமை உள்ள மக்களை  நினைத்தால் தான் கவலையாக இருக்கு.மக்களே !!&amp;nbsp;  "எந்த ஊரு போனாலும் அந்த ஊற ஒரு கலக்கு கலக்கணும்னு" காக்க காக்க வில்லன்  சொல்லுவார், அதெல்லாம் ஆஸ்திரேலியாவில் பண்ண முடியாது போல இருக்கு, தயவு  செய்து திரும்பி வந்து விடுங்கள், நம்ம நாடும் ஒரு அளவுக்கு முன்னேறி தான்  இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;இப்போது இந்த தாக்குதலுக்கு ஒரு சில காரணங்களை&amp;nbsp;  பார்க்கலாம். (இது ஒரு  ஆங்கில வார இதழில் படித்தது )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt; இந்திய வம்ச வாழ் மக்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லையாம், ஒரு சீனா காரனை  அடித்தால், எல்லா சீனா காரனும் ஒன்றாக சேர்ந்து எதிர் தாக்குதல்&amp;nbsp;  பண்ணுவாங்களாம், அவர்களுக்குள் நல்ல ஒற்றுமை இருக்குமாம். ஆனால் இந்தியா  காரன் அடிச்சா முதல்ல மீடியாவிடம் தான் செல்கிறார்களாம். இந்திய  குழுமங்களில் ஒரு நாலு பிரிவினை இருப்பதாக சொல்கிறார்கள், இதில்  பணக்காரர்கள் ரொம்ப வசதியாக இருப்பவர்கள், இன்றும் இனவாத தாக்குதல் ஒன்றும்  இல்லை என்றே அடம் பிடிக்கிறார்கள், இவர்கள் பெரும்பாலும் வசதியான சொந்த  வண்டியில் போவதாலும், பணக்கார இடங்களில் வாழ்வதாலும், இவர்களுக்கு  பிரச்சினை இல்லை. பொதுவாக தாக்குதல் இரவு நேரத்தில், பொது போக்குவரத்தில்,  தனிமையான இடங்களில் நடப்பது அறிந்திருக்கலாம்...அவ்வாறன இடத்திற்கு இந்த  பணக்கார இந்தியர்கள் போவதே கிடையாதாம் (divisions in community).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt; இந்திய மாணவர்கள் எப்போதும் கையில் லேப்டாப், ஐ-போட், நிறைய பணத்தோட தான்  அலைவார்கலாம், இதனால் அவர்கள் மேல ஆன தாக்குதல் இனவாத தாக்குதல் என்று  சொல்வதை விட, வழிப்பறி கொள்ளைகள் ஆக கூட இருக்கலாம்.  நம்ம ஊர் காரைங்க, எல்லாரும் சேர்ந்து ஷேரிங் ரூமில் தங்குவதால்,&amp;nbsp; அவர்கள்  ரூமில் இந்த சாமான்களை வைப்பதை விட, அவர்கள் கைகளில் எடுத்து செல்வது தான்  வசதியாக இருப்பதாலும் , வங்கிகளில் பணத்தை வைப்பதும் நிறைய போர்மளிட்டி  இருப்பதால், அவர்கள் பணத்தை எப்போதும் கைகளில் கொண்டு செல்கிறார்கள். (soft targets)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt; ஒரு ஆஸ்திரேலியன், காலையில் இருந்து இரவு வரை, அவன் போகும் எல்லா  இடத்திலும் ஒரு இந்தியன் பார்க்கும் ஒரு சூழல் உருவாகி விட்டது. பொது  போக்குவரத்திலோ, பெட்ரோல் நிலையத்திலோ, சாப்பாடு பரிமாறும் இடத்திலோ,  டாக்ஸி பயனித்தாலோ...எங்கே சென்றாலும் ஒரு இந்தியன் வேளையில் இருப்பதால்,  முக்கியமாக இந்த பொருளாதார மந்த சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட ஆஸ்திரேலியா  வர்க்கத்தை ரொம்பவும் பாதித்து விட்டதாக சொல்கிறார்கள். அதனாலேயும் இந்த  தாக்குதல் இருக்கலாம்.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;மொத்தத்தில் எப்படி பார்த்தாலும் ஆஸ்திரேலியா இனவாதம் இருக்கும் ஒரு  நாடாகவே தோன்றுகிறது, சீக்கிரமாக அங்கு உள்ள இந்திய வாழ் மக்களுக்கு இந்த  பிரச்சினையில் இருந்து ஒரு தீர்வு கிடைக்கணும் என்று எதிர்பார்ப்போம்.  நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-7109766103353256177?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/7109766103353256177/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=7109766103353256177' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/7109766103353256177'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/7109766103353256177'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2010/02/blog-post.html' title='ஆஸ்திரேலியா இனவாதம்'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-3706069017697070354</id><published>2010-01-29T20:52:00.003+05:30</published><updated>2010-01-29T20:58:28.829+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஹைடி, ஷாருக் பல்டி</title><content type='html'>ஐ.பி.எல் &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியன் பிரீமியர் லீக் - அணி உரிமையாளர்கள் எல்லாரும் ஓட்டுக்க ஒரே ட்ராக்கில் போயிட்டு  இருக்கும் பொது,  திடீர்னு ஷாருக் கான் மட்டும் தடம் புரண்டு வேற ட்ராக்கில் ஓடிட்டு இருக்கார், பாகிஸ்தானி விளையாட்டு வீரர்கள் எடுக்காதது குறை கூறி, இவரே ஒரு சிலரை எடுக்க முயற்சிகள் நடக்கிறது. இந்த திடீர் ஞானோதேயத்தை, இந்திய -பாகிஸ்தான் நல்லுறவுகாக எடுக்க பட்ட முடிவுன்னு மட்டும் யாரும் நினைக்க வேண்டாம்.அடுத்த மாதம் இவர் படம் ஒன்று வெளி வருதாம் "மை நேம் இஸ் கான்", இவருடைய சமீப கால படங்கள் வெளிநாட்டு பாகிஸ்தானியர்களிடம் இருந்தும், பாகிஸ்தான் நாட்டு மக்களிடம் இருந்தும் நல்ல வசூல் கிடைத்து இருப்பதால், அந்த வசூலில் பிரச்சினை வர கூடாதுன்னு ஹீரோ பம்முகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;'குசேலன்' படத்திற்காக தலைவர் கன்னடிகர்கிளிடம் அடித்த 'பல்டி' பார்த்தவங்க நாங்க, இதெல்லாம் சப்ப மாட்டேர்..&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;ஹைடி(haiti) &lt;br /&gt;&lt;br /&gt;ஹைடி நிலநடுக்கத்தில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு   நிதி திரட்டுவதற்காக, உலகத்தில் இருக்கும் முன்னணி கால்பந்து வீரர்கள் சேர்ந்து ஒரு மேட்ச் விளையாடினார்கள், இதில் ஜிடனே (zidane) ,ஹென்றி (henry),காகா(kaka)..என்று ஒரு பெரிய நட்சத்திர வீர்கள் கூட்டம் விளையாடினது, இந்திய அணி தலைவர் பைசுங் பூட்டியா&amp;nbsp; இதில் விளையாடி, ஒரு கோல்  அடித்து  கலக்கிருக்கார். மட்டைபந்து (கிரிக்கெட்) நட்சத்திரங்கள் சேர்ந்து இதே மாதிரி உதவி பண்ணா நல்லா இருக்கும். ஹைடி நிலநடுக்கத்தில் உயிர் இறந்தவர்கள் எண்ணிக்கை ரெண்டு லட்சம் இருக்கும்னு சொல்றாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="265" width="320"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/8iy0E_wLzlo&amp;hl=en_US&amp;fs=1&amp;rel=0"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/8iy0E_wLzlo&amp;hl=en_US&amp;fs=1&amp;rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="320" height="265"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி ...இப்ப நாம கேள்வி பகுதி..முடிந்தால் படத்தில் இருப்பவரை கண்டுபிடியுங்கள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_VMmJDiUF5EM/S2L8UIjKZAI/AAAAAAAADfo/bVz6RFKXWZA/s1600-h/Untitled.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="216" src="http://3.bp.blogspot.com/_VMmJDiUF5EM/S2L8UIjKZAI/AAAAAAAADfo/bVz6RFKXWZA/s320/Untitled.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-3706069017697070354?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/3706069017697070354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=3706069017697070354' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/3706069017697070354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/3706069017697070354'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2010/01/blog-post_29.html' title='ஹைடி, ஷாருக் பல்டி'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_VMmJDiUF5EM/S2L8UIjKZAI/AAAAAAAADfo/bVz6RFKXWZA/s72-c/Untitled.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-1401783331497420376</id><published>2010-01-27T19:20:00.001+05:30</published><updated>2010-01-27T19:21:42.229+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சும்மா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெயர்'/><title type='text'>Sammy = சாமுவேல் | Samuel</title><content type='html'>ஆரம்பத்தில் பதிவர் ஒருவர் அவருடைய பதிவில் எனக்கு மறுமொழி எழுதும் போது 'சாமி' என்று அழைத்து பதில் எழுதினார், சரி 'sammy'  என்ற ஆங்கில சொல்லை தவறுதலாக 'சாமி' என்று எழுதிட்டார் போல இருக்கு அப்படின்னு நினைச்சேன், ஆனா தொடர்ந்து நான் பின்னூட்டம் இடும் எல்லாருடைய பதிவுகளிலும் என்னை 'சாமி' என்றே பதிவர்கள் அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஓரளவுக்கு பக்தி உள்ள வாழ்க்கை வாழ்ந்தாலும், 'சாமி' என்ற சொல் நமக்கு சற்றும் பொருந்தாத சொல்லாக இருக்கு (இதை கேட்டாவது திருந்தின வாழ்க்கை வாழு அப்படின்னு சொல்றீங்களா ..ரைட்டு.)&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இன்னொரு கொடுமையான விஷயம், ஒரு காரா சாராமணா விவாதத்தில், ஏதோ புள்ளி விவரம் கொடுத்து என்னுடைய கருத்தை சொல்ல முயன்று கொண்டு இருந்தேன். அதற்கு எதிர் கருத்து சொன்ன நாத்திக நண்பர் ஒருவர் "சாமி" என்ற பெயரில் யாரவது ஏதாவது சொன்னால் நாங்க நம்ப மாட்டோம்னு சொல்லி என்னுடைய வாயை அடைச்சிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற இடுகையில் பலருக்கும் தமிழில் எழுத வழிகாட்டியா இருக்கும் மூத்த பதிவர் கோவியார், ஒரு அளவு மேல சென்று "சாமியோவ்" அப்படின்னு எழுதிட்டார். இதுக்கும் மேல 'அன்பே சிவம்'  மேடி (maddy) மாதிரி முழிச்சிட்டு இருப்பது சரியா இல்லை. அதனால போர்க்கால அடிப்படையில் பெயர் மாற்றம் பண்ண வேண்டி ஆகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;சாமுவேல் | Samuel&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-1401783331497420376?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/1401783331497420376/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=1401783331497420376' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/1401783331497420376'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/1401783331497420376'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2010/01/sammy-samuel.html' title='Sammy = சாமுவேல் | Samuel'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-1689785614952061301</id><published>2010-01-20T20:53:00.007+05:30</published><updated>2010-01-21T19:55:31.559+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருக்குறள்'/><title type='text'>வீர, தீர விருது ...விளையாட்டு</title><content type='html'>சிறுவர்களுக்கான வீர செயல்கள் விருது இந்திய அரசால் (indian council for child welfare) அறிவிக்க பட்டு இருக்கிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 21 பேர் விருது பெற போகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;க்ஹுமந்தேம், எட்டு வயது மணிப்புரி சிறுமி இவர், நான்கு வயது சிறுவன் ஒருவன் குளத்தில் விழுந்த போது, நீச்சல் தெரியாத இவர்&amp;nbsp;குதித்து காப்பாற்றி இருக்கார். இவருடைய தாயார் ஒரு மருத்துவர், இவருக்கும் மருத்துவர் ஆகனும் என்று ஆசை இருக்காம். கௌரவ் சிங்க், 13 வயது சிறுவன். ஐம்பது பேரை காப்பாற்றி இருக்காராம், பிரிட்டி தேவி 10 வயது சிறுமி அவர்களுடைய கடையில் வீசிய கை வெடிகுண்டை (grenade) சரியான சமயத்தில் அப்புறபடுத்தி, பல பேர் உயிரை காப்பாற்றி இருக்கார். இதை பற்றி செய்திகள் &lt;a href="http://beta.thehindu.com/news/national/article81970.ece"&gt;இங்கே&lt;/a&gt;.&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;நமக்கு இந்த வீர தீர செயல்கள் பன்னும் அளவிற்கு தைரியம் இருக்கானு தெரியலை, ஆனா இந்த வீர விளையாட்டில் நிறைய ஆர்வம் இருக்கு, ஒரு மாசம் முன்னதாகவே பயிற்சி ஆரம்பிச்சுட்டேன், இந்த வருடம் எங்க ஊரில் நடக்கும் மஞ்சுவிரட்டில் (ஜல்லிக்கட்டு) பங்கு கொள்வதற்கு, இதில் நண்பர்கள் சிலரையும் உசுப்பு ஏத்தி விட்டாச்சு. ஆனா சரியா பாருங்க பொங்கல் சமயத்தில் ஊருக்கு போகும் வாய்ப்பு கிடைக்க வில்லை. போகாததும் நல்லது தான் போல இருக்கு, இந்த வருடம் பார்வையாளர் கும்பலில் வேடிக்கை பார்த்த ஒருவரை தூக்கி வீசிருக்கு....முரட்டு காளை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த விருதுகள் என்றவுடன் மற்றொரு முக்கியமான விஷயமும் ஞாபகம் வருது, &lt;a href="http://tamilmanam.net/"&gt;தமிழ்மணம்&lt;/a&gt; (blog aggregator), சிறந்த பதிவிற்கான போட்டி ஒன்று நடத்தியது, இந்த மாதிரி போட்டியில் பங்கு கொள்வதற்கு நமக்கு சுத்தமா அருகதை இல்லிங்கோ, நாம எழுதும் தமிழ் அந்த லட்சணத்தில் உள்ளது..என்னத்த பண்ண போங்க. சரி அதை விடுங்க ..இப்போ நாம முக்கியமான கடமை என்ன ? இந்த போட்டியில் பங்கு கொண்டவர்களையும், அதில் வெற்றி பெற்றவர்களையும் பாராட்டுவது தான் வேற என்ன ....(கை தட்டு சத்தம்). நான் தொடர்ந்து படிக்கும் சில பதிவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள், மகிழ்ச்சி. அதில் சிலர்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.payanangal.in/"&gt;ப்ருனோ&lt;/a&gt; -- இவர் 'மருத்துவரா'&amp;nbsp;&amp;nbsp;இல்லை 'எழுத்தாளரா' அப்படின்னு ஒரு பெரிய குழப்பம் இருக்குங்க எனக்கு, வருடா வருடம் இவர் பாட்டுக்கு எல்லா பரிசையும் தட்டி செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://govikannan.blogspot.com/"&gt;கோவியர்&lt;/a&gt;- சிங்கப்பூர் கோவி.., பலராலும் மதிக்கபடும் மூத்த பதிவர், இவர் எழுதும் கருத்துகளுடன் இது வரை ஒத்து போனதாக எனக்கு ஞாபகம் இல்லை, இதினால் சில சமயம் இவரை சங்கட படுத்தியதும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;பீர்&lt;/a&gt; -- எங்க ஊர் காரர், இன்னும் இவரை சந்தித்ததில்லை, இவரையும் ஜல்லிக்கட்டு கூட்டிட்டு போறதாக உசுப்பு ஏத்தி இருந்தேன். இவர் பதிவு கார சார சண்டைகள் நடக்கும் ஒரு போர்க்களம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்ப நாம திருக்குறள் பகுதிக்கு செல்லலாம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #4c1130;"&gt;&lt;strong&gt;பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்,&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #4c1130;"&gt;&lt;strong&gt;நன்மை கடலின் பெரிது.&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;strong&gt;விரிவுரை&lt;/strong&gt; : தனக்கு இன்ன பயன் தரும் எனக் கருதாது செய்த உதவியின் நற்பயனின் பண்பை ஆராய்ந்து நோக்கின், அதன் நன்மை கடலைக் காட்டிலும் பெரிது.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-1689785614952061301?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/1689785614952061301/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=1689785614952061301' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/1689785614952061301'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/1689785614952061301'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2010/01/blog-post.html' title='வீர, தீர விருது ...விளையாட்டு'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-8135722608549709873</id><published>2010-01-09T10:47:00.009+05:30</published><updated>2010-01-09T10:56:59.342+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமெடி'/><title type='text'>குருவி படத்தில் Mr.Bean</title><content type='html'>Mr.Bean அனைவரும் விரும்பி பார்க்கும் பிரிட்டிஷ் காமெடி நடிகர், இவருடைய தனி திறமை பேசவே மாட்டார். இவர் மக்களை சிரிக்க வைப்பது வெறும் செயலினாலும், அவருடைய தோரனையினாலும் தான், அப்படியே ஏதாவது பேசினால் ஒன்னுமே புரியாத மாதிரி ஒரு சத்தம் மட்டுமே வரும், இருந்தாலும் வயிறு வலிக்க சிரிக்க மட்டும் வைத்துவிடுவார்....தமிழ் காமெடி நடிகர்கள் அதிகம் பேசினாலோ, உதை வாங்கினாலோ தான் நமக்கு சிரிப்பு வருது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி எதற்கு ஒரு காமெடி நடிகரை வைத்து மொக்கை போடறேன்.. இன்னிக்கு காலைல இருந்து ஒரு பத்து, பதினைந்து தடவை இந்த வீடியோ பார்த்திட்டு இருக்கேன்...சிரிப்பு தாங்க முடியலை, நீங்களும் நல்ல சத்தம் வைத்து பாருங்கள்....தமிழ் சினிமாவில் mr.bean சம்பந்தபடுத்தி இருக்கும் ஒரு வீடியோ. (நன்றி யூடுப் ). ஏற்கனவே பார்த்த வீடியோவா இருந்தா.. ஒன்னி தப்பில்லை மறுபடியும் பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/_J5QuwNuhTo&amp;amp;hl=hi_IN&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/_J5QuwNuhTo&amp;amp;hl=hi_IN&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவரும் டோனி ப்ளைரும் (முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்) ஒரே வகுப்பில் படித்தவர்களாம்.(கொசுறு செய்தி)&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-8135722608549709873?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/8135722608549709873/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=8135722608549709873' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/8135722608549709873'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/8135722608549709873'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2010/01/mrbean.html' title='குருவி படத்தில் Mr.Bean'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-7104635442260041119</id><published>2010-01-05T18:54:00.001+05:30</published><updated>2010-01-05T18:58:25.947+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உளவுத்துறை'/><title type='text'>CIA தாக்குதல்</title><content type='html'>ஜோர்டானின் உளவுத்துறை ஏஜென்ட், அமெரிக்க உளவுத்துறையிலும் ரகசிய ஏஜென்டாக இருக்கிறார். இந்த ரெண்டு உளவுத்துறையும் இவரை என்ன பண்றாங்கன்னா, அல்-குவைதா தீவிரவாத குழுவில் ஊடுருவ பண்றாங்க, இவருடைய குறிக்கோள் (மிஷன் ) பின்-லேடன் வலது கை அல்-சவஹாரி பற்றி தகவல் அறிந்து அவரை தீர்த்து கட்டுவது. வெற்றிகரமா தீவிரவாத குழுவில் ஊடுருவிய இவர் தகவல் அனுப்ப ஆரம்பிகறார். திடீர் என்று ஒரு நாள் அல்-சவஹாரி பற்றி முக்கியமான தகவல் இருப்பதாக உளவுத்துறை மக்களை சந்தித்து பேச அனுமதி கேட்கிறார். அமெரிக்க உளவுத்துறைக்கு அல்-சவஹாரி பற்றிய தகவல் மிக முக்கியமாக இருப்பின், அவரை CIA கேம்ப் ஒன்றுக்கு அழைத்து வருகிறார்கள். இங்கு ஏழு CIA பணியில் இருக்கும் ஏஜென்ட்கள், ஒரு ஜோர்டானின் உளவுத்துறை ஏஜென்ட் இருந்திருகார்கள். உள்ளே வந்த ரகசிய ஏஜென்ட் மனித வெடிகுண்டாக மாறி, அங்கு வந்த உளவுத்துறை மக்கள் அனைவரையும் கொன்று விட்டார், அப்போது தான் அமெரிக்க,ஜோர்டான் உளவுத்துறைக்கு புரிந்திருக்கு இவர்கள் ஊடுருவ அனுப்ச்ச ஏஜென்ட் இவ்வளவு நாள் அல்-சவஹாரிக்கு ஆதரவாக இருந்திருக்கார்&amp;nbsp;&amp;nbsp;என்று.&amp;nbsp; இந்த செய்தியை &lt;a href="http://news.bbc.co.uk/2/hi/americas/8440535.stm"&gt;BBC&lt;/a&gt;&amp;nbsp;ல் படித்தவுடன் ஏதோ படம் பார்த்த மாதிரி இருந்தது, ஒரே ஒரு வித்தியாசம் இங்கு கெட்டவர்&amp;nbsp;கும்பல் வெற்றி பெற்று விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் தொலைகாட்சியில் நடக்கும் விவாதங்களை பார்பதுண்டு, அதில் நம்மவர்கள் அமெரிக்கர்களை அடிக்கடி புகழ்வார்கள் காரணம், 9/11 சம்பவதற்கு அப்புறம் எந்த அசம்பாவமும் நடக்க வில்லையாம். இது என்னால் முற்றிலும் ஏற்று கொள்ள முடியாத ஒரு விஷயமாகவே இருக்கிறது. அவர்கள் நாட்டில் தாக்குதல் நடக்க வில்லை என்றாலும், இன்று ஒரு நாடே(பாகிஸ்தான்) தினம் தினம் செத்து கொண்டு இருக்கிறது, காரணம் அமெரிக்காவுடன் சேர்ந்து செய்த போர். பாகிஸ்தானில் ஒவ்வொரு குண்டுவெடிப்பும் ஒரு அமெரிக்க உளவுத்துறை தோல்வி என்றே சொல்லுவேன். கிறிஸ்தமஸ் தினத்தன்று அமெரிக்க டெல்டா விமானத்தில் நடைபெற்ற தாக்குதல் முயற்சியும் ஒரு பெரிய உளவுத்துறை கோளாறு என்று ஒபாமா சொல்கிறார், தாக்குதல் நடத்த முயற்சித்த அந்த நைஜீரிய&amp;nbsp;வாலிபரின் தந்தை அமெரிக்க உளவுத்துறையை ஏற்கனவே எச்சரித்து இருக்கிறார், அப்படி இருந்தும் விமானத்தில் அந்த வாலிபரால் குண்டு எடுத்து செல்ல முடிந்திருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;`&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-7104635442260041119?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/7104635442260041119/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=7104635442260041119' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/7104635442260041119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/7104635442260041119'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2010/01/cia.html' title='CIA தாக்குதல்'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-446171208623080611</id><published>2010-01-01T23:14:00.006+05:30</published><updated>2010-01-01T23:25:47.760+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உறுதிமொழி'/><title type='text'>டபுள் போனஸ்</title><content type='html'>2009 வருடம் விறு விறுன்னு கடந்து போயிடுச்சுங்க, ஏதோ ஒரு பெரிய கினறு தாண்டின மாதிரி இருக்கு, வேற என்னங்க பண்றது இந்த பொருளாதார மந்த நிலைமை பிரச்சினை தான். புது வருடம் 2010 எல்லாருக்கும்,குறிப்பாக ஈழ தமிழர்களுக்கு சமாதானம், சந்தோஷம் நிறைந்த வருடமாக இருக்க வாழ்த்துக்கள்,பிராத்தனைகள்.&amp;nbsp; எனக்கு இருந்த ஒரு பெரிய கெட்ட பழக்கத்தை இந்த வருடம் விட்டரலாம்னு இருக்கேன், இணையத்தில் பதிவுகள் எழுதுவதை விட, பின்னுட்டம் எழுதுவது தான் எனக்கு பிடித்தம், ஆனால் பதிவுகள் எழுதும் போது வார்த்தைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவும், அடுத்தவர் பதிவில் பின்னுட்டம் எழுதும் போது சில சமயம் விடபடுகிறது, இதினால் சிலரை வெறுப்பு ஏத்தி விட்டதாக எனக்கு தோன்றிகிறது. சோ பின்னுட்டங்கள் ஒருவர் எழுதும் கருத்தை பற்றி மட்டுமே, தன்மையாக எழுத பழகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடம் நிகழ்வுகளில் ரொம்ப நியாபகம் உள்ள விஷயம், பொது தேர்தல் முடிவுகள் தான். பா. ஜ .கா ஆட்சி அமையாதது முதல் சந்தோஷம்னா , கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சியில் பங்கு இல்லாமல் போனது, டபுள் போனஸ் சந்தோசம். &lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டு துறையில் ஆஸ்திரேலியா யாருடனாவது தோற்று போனால் சந்தோஷமா இருக்கும் , அதுவும் போன வருடம், ஏதோ சாம்பல் வச்சு தொடர் இருக்காமே? அதில் தோற்றது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. இங்க்ளிஷ்காரன் பாண்டிங் முஞ்சில கரிய புசிடாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஓகே வாசக்க்ஸ், இதுக்கு மேல சரியா எழுத வரமாட்டிக்குது அடுத்த பதிவில் சந்திக்கலாம்...பை பை....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-446171208623080611?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/446171208623080611/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=446171208623080611' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/446171208623080611'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/446171208623080611'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2010/01/2009.html' title='டபுள் போனஸ்'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-8734795204697611150</id><published>2009-12-21T23:32:00.004+05:30</published><updated>2009-12-22T19:39:56.204+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>பா.ஜ.க கட்சி தலைமை, குஜராத் சட்டம்.</title><content type='html'>பா.ஜ.க கட்சி தலைமை மாறிட்டு வருது, எதிர் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக பொது தேர்தல் முடிவு வெளி வந்தவுடன் பேப்பர்( ராஜினாமா) போட்டவர், இப்ப தான் ரீலீவ் ஆகிருக்கார்.&amp;nbsp;&amp;nbsp;நமக்கு(சிறுபான்மையினர் ) சுத்தமா பிடிக்காத தலைவருங்க இவர், அதனால வெறும் நெகடிவ் தகவல் தாங்க.நல்ல விஷயம் தெரிந்தால் பின்னுட்டமாக எழுதுங்கள். வரவேற்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டகார், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டு, அதில் பிணை கைதியானவர்களை, விடுவிக்க 3 தீவிரவாதிகளை விடுவிக்க பட்டார்கள். இந்த பிணை கைதிகள் மாற்றுதல் நடக்கும் பொது உள்துறை அமைச்சராக இருந்தவர்.&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;சரி, பயணிகள் உயிருக்காக செய்த ஒரு emotional முடிவு அப்படின்னு வச்சுகிட்டாலும், இவர் எழுதிய புத்தகத்தில் இந்த சம்பவம் பத்தி எழுதியது இவருடைய முழு அரசியல் நேர்மையும் கேள்வி குறியாக ஆக்கி விட்டது.அதாவது இந்த தீவரவாதிகள் விடுதலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை அப்படின்ற மாதிரி எழுதவும், நேர்காணல் கொடுக்கவும் செய்தார். இவர் ஏன் இப்படி செய்தார்?&amp;nbsp; பொது தேர்தல் சமயத்தில் மன்மோகன் சிங்'கை&amp;nbsp; இவர்கள் தாக்கிய ஒரே விஷயம் வீக் பிரதமர், அதனால் தன்னை பலசாலியாக காமிக்க தன்னுடைய பழைய காலத்து செயல்களை, தன்னிடம் இருந்து பிரிக்க முயன்றார். &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;பாப்ரி மஸ்ஜித் சம்பவத்துக்கு இவர் நடத்திய ரத யாத்திரா, சங்க பரிவார்களை துண்டி விட்ட பெருமையும் இவரை தான் சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜின்னாவை புகழ் பாடி தன்னுடைய பதவியை இழந்தவர். மன்னிக்கவும் RSS இனால் பதவி இறக்கம் செய்யப்பட்டவர். &lt;br /&gt;&lt;br /&gt;குஜராத் படுகொலை சம்பவத்தின் போதும் உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமராகவும் இருந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜ்நாத் சிங்கின் பதவி காலமும் முடிஞ்சிருச்சு, இப்ப புதுசா வந்திருக்கும் கட்சி தலைவர் யாருங்க....நிதின் கட்கரி 'வாம், RSS தெளிவா சொல்லிடைங்க, இந்த அருண் ஜெயிட்லி, சுஷ்மா ஸ்வராஜ், இவிங்களுக்கலாம் பதவி கிடையாதுன்னு,இப்போதைய பதவி 3 வருஷம் தான் செல்லும், அடுத்த 3 வருஷம் தான் முக்கியம், ஏன்ன அப்ப தான் பொது தேர்தல் வரும். நரேந்திர மோடி அதற்காக தன்னை தயார் படித்திட்டு வரார். தலைவர் குஜராத்ல புரட்சி பண்ணிட்டு இருக்கார், கட்டாயமா ஒட்டு போடுனுமால, அந்த ஊருல சட்டம் போட்டுட்டார். middle,upper வகுப்பில் இவருக்கு இருக்கும் ஆதரவை ஓட்டாக மாற்ற தான் இந்த சட்டம் என்று சொல்லிகிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-8734795204697611150?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/8734795204697611150/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=8734795204697611150' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/8734795204697611150'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/8734795204697611150'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2009/12/blog-post_21.html' title='பா.ஜ.க கட்சி தலைமை, குஜராத் சட்டம்.'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-791397696617334846</id><published>2009-12-07T20:00:00.000+05:30</published><updated>2009-12-07T20:00:50.323+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>இலக்கணவாதி..</title><content type='html'>தமிழ் இலக்கணம் எல்லாரும் படித்து இருப்பீர்கள், தினம் தினம் பதிவுகளில் நிறைய கேள்விகள் அதற்கு ஏற்ற பதிலும் பலரும் பகிர்ந்து கொண்டு வரோம். சரி இப்ப நாம அளிக்கிற பதில், தமிழ் இலக்கணத்தில் அதற்கு என்ன பேர் சொல்றாங்க, அப்படின்னு பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சுட்டு விடை&lt;/b&gt;.&lt;br /&gt;அங்க போ, இங்க போ அப்படின்னு சுட்டி காட்டுறது தாங்க சுட்டு விடை, வலையுலகத்தில் சொந்த கருத்து சொல்லாம, சுட்டி கொடுக்கிறது குட சுட்டு விடை அப்படின்னு சொல்லலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மறைவிடை&lt;/b&gt;.&lt;br /&gt;கேட்ட கேள்விக்கு எதிர்மறையா சொல்றது தாங்க மறை விடை...எடுத்து காட்டு, இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருக்கா ? சுத்தமா பிடிக்கலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நேர் விடை&lt;/b&gt;. &lt;br /&gt;ஒரு கேள்விக்கு உடன்பட்டு பதில் சொல்வது தாங்க நேர் விடை...எ.கா... நீ வலையுலகில் கட்டுரை காப்பி அடிச்சு பதிவு எழுதிருக்கியா ..? எழுதிருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஏவல் விடை&lt;/b&gt;.&lt;br /&gt;நீ பதிவர் சந்திப்பு வருவியா அப்படின்னு கேட்டா ? நீங்க போயிட்டு வாங்க சார் அப்படின்னு கேள்வி கேட்டவனையே அதை செய்ய சொல்வது தாங்க ஏவல் விடை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வினா எதிர் வினாதல் விடை&lt;/b&gt;.&lt;br /&gt;நீங்க என் பதிவில் பின்னுட்டம் போட்டீங்களா அப்படின்னு கேட்டா ? முதல நீங்க என் பதிவில் பின்னுட்டம் போட்டீங்களானு எதிர் கேள்வி கேட்கறது தாங்க, வினா எதிர் வினாதல் விடை அப்படின்னு சொல்லுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உற்றது உரைத்தல் விடை&lt;/b&gt;.&lt;br /&gt;நீங்க விஜய் படம் பார்த்தீங்களா ? அப்படின்னு கேட்டா, எனக்கு கழுத்தில் ப்ளட் வரும் என்று, இதற்கு முன்னாடி நடந்த சம்பவத்தை சொல்லுவது தாங்க, உற்றது உரைத்தல் விடை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உறுவது கூறல் விடை.&lt;/b&gt;&lt;br /&gt;சச்சின் விளையாட்டில் எப்ப ஒய்வு பெறுவார் ? அப்படின்னு கேட்டா. அவர் நிறைய ரெகார்ட் பண்றாரே அப்படின்னு, அதற்கு சம்பந்தமா நடக்க போறதை சொல்றது தாங்க உறுவது கூறல் விடை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இனமொழி விடை&lt;/b&gt;&lt;br /&gt;பதிவில் நல்ல கவிதை எழுத சொன்னா, அதற்கு பதிலா மொக்கை கதை எழுதுவது தாங்க இனமொழி விடை, (இங்கு கவிதைக்கு இனமானது கதை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-791397696617334846?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/791397696617334846/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=791397696617334846' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/791397696617334846'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/791397696617334846'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2009/12/blog-post_07.html' title='இலக்கணவாதி..'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-1834945471975376939</id><published>2009-12-01T19:56:00.003+05:30</published><updated>2009-12-01T19:58:15.764+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><title type='text'>டம்மாரம் டனபாலு.</title><content type='html'>என்கணிதம் (numerology) படி ஆங்கிலத்தில் sivakasi என்ற பெயரை sivakaasi அப்படின்னு மாத்த சொல்லி, சிவகாசி நகராட்சிமன்றம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த நகரமன்றத்தில் ஒன்பது தி.மு.க வினரும் இதற்கு ஒப்புதல் அளித்து உள்ளார்கள். இது போன வாரம் வந்த செய்தி. சரி இதற்கு கலைஞர் ஒப்புதல் அளிப்பாரா ? கலைஞர் ஆதரவாளர்கள் சரியாக சொல்லுங்களேன் பார்க்கலாம். வெடிவிபத்து நிறைய நடைபெற்றால் அதற்கு ஏற்ற பாதுகாப்பு வசதி செய்யாம, பேர் மாற்றம் பன்னா சரியாயிடும் அப்படின்னு நினைக்கிற இவர்களை என்னனு சொல்றது. &lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிப் அலி சர்தாரி, பாகிஸ்தான்  அதிபர்  என்பது எல்லாருக்கும் தெரியும், இவருடைய பெயரை பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் எல்லா அனாதை பிள்ளைகளின் சட்ட ஆவணங்களில் (certificate)  அப்பாவாக எழுத சொல்லி இருக்கார். சுருக்கமாக பாகிஸ்தானில் இருக்கும் எல்லா அனாதை பிள்ளைகளுக்கும் சர்தாரி தான் தந்தை அப்படின்னு சொல்லலாம். இதனால் அவர்களுக்கு என்ன பயன் அப்படின்னு ஆராய்ச்சி பன்ன வரலை. இது பாராட்ட வேண்டிய ஒரு செயல் அப்படின்னு நான் நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டு துறையில், giant killer அப்படின்னு சொல்றவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க, இவிங்க நிறைய போட்டி ஜெயிக்க மாட்டாங்க, ஆனால் யாராவது ஜாம்பவான்களை மட்டும் எளிதா ஜெயிச்சுருவாங்க. டெல பொற்றோ(del potro), அப்படி தான் நினைக்கிறேன், இவர் சமீபத்தில் நடந்த போட்டி ஒன்றில்  back to back ஆட்டத்தில், நடால், பெடரர் ரெண்டு பேரையும் வீழ்த்திருகார்.&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;26/11 வீடியோ பார்க்கும் போது ரொம்பவே கஷ்டமா இருந்தது, முக்கியமாக டிச்கோவேரி சேனலில் ஒரு வீடியோ பார்க்கும் போது, வெளிநாட்டு காரர்கள், அதிகம் பாராட்டியது அந்த ஹோட்டல் பணியாளர்களை. ஒரு பணியாளர் தன்  உயிர் கொடுத்தாவது, அவர்களை காப்பாத்துவேன் என்று தைரியம் சொல்லி பிறகு இறந்தும் உள்ளார். ஹோட்டல் நல்ல பரிச்சியம் ஆன இவர்கள் எளிதாக  அவர்களுக்கு தெரிந்த வழியில் தப்பித்து இருக்க முடியும், இருந்தாலும் பலர் இவர்களை காப்பாற்ற உயிர் விட்டு உள்ளார்கள். இதை கேட்ட பிறகு  இந்த துறை சார்ந்தவர்கள் மேல் அதிகம் மரியாதை வந்துள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-1834945471975376939?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/1834945471975376939/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=1834945471975376939' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/1834945471975376939'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/1834945471975376939'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2009/12/blog-post.html' title='டம்மாரம் டனபாலு.'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-9010753769606493571</id><published>2009-11-20T19:53:00.009+05:30</published><updated>2009-11-21T16:41:57.323+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சச்சின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தவறான ஒப்பீடுகள் ?</title><content type='html'>&lt;a href="http://www.vinavu.com/2009/11/18/sachin-tendulkar/"&gt;&lt;span style="color: #3d85c6;"&gt;சச்சின் தேசியவாதி இல்லையாம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt;(அப்ப என்ன தீவிரவாதியா?),ஏன்னா அவர் மும்பை,குஜராத் கலவரம் போதும்,மகாராஷ்ட்ராவில் விவசாயிகள் தற்கொலை சாவு நடந்த போதும் அறிக்கை ஒன்னும் கொடுக்கலையாம். ரொம்ப எளிதா இவிங்க இதில் சேர்க்காமல் விட்ட விஷயம், நண்டிக்ரம்,லால்கர்க்,சிங்கூர் இந்த இடங்களில் ஏழை மக்கள் ஒடுக்கப்பட்டு,கொல்ல பட்ட சம்பவத்தை,ஏன்னா இவிங்க கம்யூனிஸ்ட் போல இருக்கு,அந்த சம்பவங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி காரணம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்..&lt;span style="background-color: white;"&gt;சார் இப்படி சச்சின் நாட்டில் நடக்குற ஒவ்வொரு விஷயத்துக்கும் அறிக்கை விட்டா அவர் அரசியல்ல இருக்காருன்னு அர்த்தம்,இப்போதைக்கு அவர் BCCIல சம்பளம் வாங்கிட்டு இருக்கார்,அவர் பொது வாழ்கையில் இல்லை.அவர் BCCI contract நிறைய விஷயங்களை தடுக்கலாம்,அறிக்கைகளையும் சேர்த்து.இப்ப குட அவர் சொன்ன அறிகையை கவனமா படிச்சு பாருங்க.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;மத்திய அரசுக்கு தமிழ் மக்கள் மேல் சுத்தமா அக்கறை இல்லை அப்படின்னு &lt;/span&gt;&lt;a href="http://govikannan.blogspot.com/2009/11/blog-post_18.html"&gt;&lt;span style="color: #3d85c6;"&gt;இவர் சொல்றார்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt;&lt;span style="color: #3d85c6;"&gt;,&lt;/span&gt; யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஆனால் இவர் அதற்காக ஒப்பிட்ட நிகழ்ச்சியை பார்ப்போம், மலேசியாவில் தமிழர்கள் தாக்கபட்ட போது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஆஸ்திரேலியாவில் வட மாநிலவர்கள் தாக்கபடுவது போது மட்டும் நடவடிக்கை எடுக்கிறார்கள். நியாயமான ஒப்பிடா இது ? ..வேற ஒப்பிடே கிடைக்கலையா இவருக்கு. மலேசியாவில் போராட்டம் பண்ணவங்க எல்லாரும் மலேசியா குடிஉரிமை பெற்றவர்கள், போராட்டமே அங்கு சம உரிமை கேட்டு தான். இதையும் இந்திய குடிஉரிமை பெற்ற மாணவர்கள் அடித்த சம்பவத்தையும் எப்படி ஒப்பிடலாம், இப்பெல்லாம் வெளிநட்டு தமிழ் மக்களை அடித்தால், நெஞ்சம் பொறுக்குதில்லையே அப்படின்னு நாலு பதிவு எழுதிட்டு, டீ கடை பெஞ்சில் பத்து நிமிஷம் அதை பத்தி பேசிட்டு, நம்ம கடமை முடிஞ்சுதுடானு போயிட்டே இருக்காயங்க, சமீபத்தில் நடந்த பொது தேர்தல் இதற்கு ஒரு உதாரணம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;மதங்கள் எதிரா விமர்சினம் பண்ணும் &lt;/span&gt;&lt;a href="http://govikannan.blogspot.com/2009/11/blog-post_17.html"&gt;&lt;span style="color: #3d85c6;"&gt;இவர்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt;, கிறிஸ்தவ நம்பிக்கை பற்றி என்ன சொல்றார், மத வல்லுனர்கள் யாருக்குமே தெரியாத ஒரு விஷயத்தை ரொம்ப எளிதா கண்டுபிடிச்சு எழுதிருக்கார், நோவா ஆறு நாளில் கப்பல் கட்டினார் ..சார் கருத்தை ஆழமா சொல்ல முயற்சி பண்ணுங்க தப்பு இல்லை, அதற்காக உங்க வசதிக்கு ஏற்ற மாதிரி 100-120 வருஷத்தை ஆறு நாலா மாற்ற குடாது. இதை விடுங்க இவர் அடுத்து கேட்ட கேள்வி...ஆப்ரிக்கா யானை, ஆசிய யானை இதில் எந்த யானை ஏறுச்சு ? டினோசார் ஏற்ற மாதிரி சொல்லவே இல்லையே ? பரபரப்பா கேள்வி கேட்டார். இந்த கேள்வி படிச்சா தூக்கி வாரி போட்டுது. ஏன்னா பொதுவா மத நம்பிக்கை இல்லாதவர்கள், அறிவியல் அதற்கு சொல்லும் காரணங்களை கேட்டு தான் விவாதிப்பார்கள். சார் இன்னும் ஆயிரம் வருடம் கழித்து அண்டார்டிகா யானை அப்படின்னு ஒன்னு தோன்றலாம், அதற்கு அறிவியலில் evolution அப்படின்னு சொல்றாங்க. அப்ப டினோசர் ? அணைத்து வாழும் உயிரினங்கள் ஒவ்வொரு ஜோடியும் ஏற்ற பட்டதுன்னு இவரே சொல்றார்..100-120 வருடம் கட்டிய கப்பலில் அந்த டினோசர் ஏற்ற இடம் இருந்திருக்கும், எதற்கு இந்த கேள்வி ? சரி பதில் திருப்தி இல்லையா. உங்க வழியிலே வரேன், ஒவ்வொரு உயிரினமும் ஒரு குடும்பத்தை சேர்ந்தது, டினோசார், பள்ளி குடும்பம். சிறுத்தை பூனை குடும்பம், ஓநாய் நாய் குடும்பம்..சோ உங்க கணக்கு படி ஆறு நாள்(பொய்)கட்டிய கப்பலில் சின்ன பள்ளி ஏறி, அப்புறம் ஆயிரம் வருடம் கழித்து டினோசார் உருவாகி இருக்கலாம்(இங்க காமெடி பண்ண முயற்சி பண்ணிருக்கேன்...மொக்கையாகவும் தோன்றலாம்).அவர் நம்பிக்கை ஏற்ற பதில் என்று நினைகிறேன். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-9010753769606493571?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/9010753769606493571/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=9010753769606493571' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/9010753769606493571'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/9010753769606493571'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2009/11/blog-post_20.html' title='தவறான ஒப்பீடுகள் ?'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-1600269564036375400</id><published>2009-11-11T21:01:00.002+05:30</published><updated>2009-11-11T21:27:15.477+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>என்னத்த பண்றது ? பயணம்.</title><content type='html'>மழை எவ்வளவு அடிச்சாலும் நாங்கலாம் வீட்ல உட்கார மாட்டோம்ணு சென்னை, கோவை, பொள்ளாச்சி பக்கம் கிளம்பினேங்க, ரயில் நிலையத்தில் நின்னா, நம்ம மக்கள்ஸ் தொலைபேசில அழைத்து சச்சின் ரெகார்ட் உடைக்க போறார் அப்படி இப்படின்னு பில்டப். இதுக்கு மேல என்னத்த சொல்ல ரயில் விட்டாலும் பரவா இல்லைன்னு, ரயில் நிலையத்தில் இருந்து வெளிய வந்து ஒரு நல்ல ஹோட்டல் கஷ்டபட்டு தேடி, உள்ள போனா, நாம போன நேரம் சச்சின் வெளிய போயிட்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை வந்து கொஞ்சம் வீடு வேலைகள் முடிக்கிற வரைக்கும் வானிலை மந்தமாக தான் இருந்தது, சென்னைல இருக்குற நம்ம பயலுங்க ஏதோ கல்லுரி பங்க் அடிக்கிற மாதிரி, ஆபீஸ் பங்க் பண்ணிட்டு வந்துடாய்ங்க, நாம மேல அவ்வளவு பாசம் பயலுங்களுக்கு(உண்மையில் சச்சின் ஆட்டம் இழந்த சோகத்தில் அடிச்ச தண்ணி, காலைல தெளியல அவிங்களுக்கு).  சரி ப்ளூபெர்ரி அப்படின்னு ஒரு ஹோட்டல் இருக்கு, சங்கம் திரைஅரங்கு பக்கத்தில் அங்க போய் நல்ல கட்டு கட்டிட்டு, கண்டேன் காதலை(சூப்பர் படம்) அப்படின்னு ஒரு படம் போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் முடிஞ்சு வெளிய வந்தா பேய் மழை, அப்படியே கோயம்பேடு கிளம்பி போய், பொள்ளாச்சி  ABT  பஸ் ரொம்ப தாமதமா தான் வந்தது, என்னத்த பண்றது போங்க, காலைல பொள்ளாச்சி காந்தி சிலை முன்னாடி இருக்குற ஒரு ஹோடேலில் போய் சேர்ந்தோம், நல்ல ஊருங்க இது, ரெண்டாவது முறையா இங்க வரேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னத்த பண்றது வால்பாறை, ஆழியார் அணை, மங்கி பால்ஸ், டாப் ஸ்லிப், பரம்பிகுளம் காடு, இப்படி பல பிளான் இருந்தாலும், ஹோட்டல், பஸ் டிக்கெட் இதெல்லாம் புக் பண்ணவன் கல்யாணமும் போனும்ல, அதனால கொஞ்சம் யோசிச்சு பார்த்து கிளம்புனா, சென்னைல எங்களை துரத்துன மழை, இங்கயும்  விடலை,  நாங்க பரவா இல்லை சரியா சில இடங்கள் பார்த்துட்டு விஷேசத்துக்கு வந்துடோம், இன்னொரு கும்பல் ரொம்ப கஷ்டப்பட்டு நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் போய் எங்களையும் கவலை படித்துடாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிற்று கிழமை, மழை பயத்துல எங்கயும் போல(சுத்தமா மழை பெய்யல, என்னத்த பண்றது), நான் மட்டும் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் ஒரு திருசபைக்கு(சர்ச்) போய் வந்தேன். அப்புறம் மதியம் "எந்த ஊரு போனாலும் அந்த ஊற ஒரு கலக்கு கலக்கணும்னு"  'காக்க காக்க' வில்லன் மாதிரி அப்படியே சுத்தி ரவுசு பண்ணிட்டு இருந்தோம். அப்பாலிக்க சாந்திரம், கோவை கிழம்பி வந்தா, என்னத்த சொல்ல, அன்னிக்கு முழுவதும் எங்களை விட்டு வைத்த மழை, கோவையில் எங்களுக்காக வெயிட் பன்னிருக்கு. அப்புறம் கோவையிலிருந்து ஒன்னும் பிரச்சினை இல்லாம வீடு வந்து சேர்ந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;எங்க ஊரு வைகை ஆற்றில் தண்ணி ஓடுதாம், பார்க்க ஆசையா தான் இருக்கு, என்னத்த பண்றது, மறுபடியும் கிறிஸ்துமஸ் அப்ப போறதா தான் ப்ளான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-1600269564036375400?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/1600269564036375400/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=1600269564036375400' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/1600269564036375400'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/1600269564036375400'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2009/11/blog-post_11.html' title='என்னத்த பண்றது ? பயணம்.'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-3498701742734713924</id><published>2009-11-05T18:18:00.005+05:30</published><updated>2009-11-05T18:37:21.545+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>பிடித்தது ? தமிழ் பிரதம மந்திரி.</title><content type='html'>1.அரசியல் தலைவர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிடித்தவர் :சிதம்பரம்&lt;/b&gt; - ஒரு தமிழரான இவர் என்னிக்காவது பிரதமர் ஆவார்னு ஒரு நப்பாசையும் இருக்கு.&lt;br /&gt;&lt;b&gt;பிடிக்காதவர்: வை.கோ&lt;/b&gt; - "தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும் !!! "&lt;br /&gt;&lt;br /&gt;2.எழுத்தாளர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிடித்தவர் : கருணாநிதி&lt;/b&gt;  -  இவருடைய எழுத்துக்கள் (மட்டும்) உணர்ச்சிபூர்வமாக இருக்கும். &lt;br /&gt;&lt;b&gt;பிடிக்காதவர் : துக்ளக் சோ&lt;/b&gt; - ஒண்ணுமே புரியாது இவருடைய பத்திரிகை, வீட்டில் அப்பா வாங்கி வச்சு வெறுப்பு ஏத்துவார். &lt;br /&gt;&lt;br /&gt;3.இயக்குனர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிடித்தவர் : மணிரத்னம்&lt;/b&gt; - இவர் படத்தில் நிறைய அரசியல் இருக்கும்.&lt;br /&gt;&lt;b&gt;பிடிக்காதவர்: சீமான்&lt;/b&gt; - இவர் படத்திற்கு வெளியே நிறைய அரசியல் பண்ணுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4.நடிகர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிடித்தவர் : சூர்யா&lt;/b&gt; - இவர் படம் திரையருங்கு போனா, உங்களை சுற்றி பிகர்ஸ் அமர்வது உறுதி. ...ஹீ.. ஹீ....சும்மாங்காட்டி சொன்னேன். உண்மையில் நல்ல நடிகர்.&lt;br /&gt;&lt;b&gt;பிடிக்காதவர் : விஜய்&lt;/b&gt; - இவரை சிலர் ரஜினி இணையாக பேசுகிறார்கள், அந்த காரணத்துக்காக... என்னிக்கும் தலைவர் ஒருவர் தானே ?&lt;br /&gt;&lt;br /&gt;5 . இசையமைப்பாளர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிடித்தவர் : ஹாரிஸ் ஜெயராஜ்&lt;/b&gt;...நிறைய கிட்டார் ஒழி இருக்கும் (அமெரிக்காவில் இவர் அலுவலகம் வைக்காததும் ஒரு காரணம்)&lt;br /&gt;&lt;b&gt;பிடிக்காதவர் : தேவா&lt;/b&gt; ..இவரை சாப்ட்வேர் பசங்களுக்கு இணையா &lt;a href="http://www.blog.sanjaigandhi.com/2009/11/blog-post_03.html"&gt;ஒருவர்&lt;/a&gt; எழுதிட்டார்..காப்பி  பேஸ்ட் பண்ணி, எங்க மானத்தையும் வாங்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;6. விளையாட்டு வீரர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிடித்தவர் : முரளி விஜய்&lt;/b&gt;,  இவர் முதல் ஆட்டத்தில் முக்கியமான சமயத்தில் பன்ன ரன் அவுட் பாருங்க, உங்களுக்கும் பிடிக்கலாம். &lt;br /&gt;&lt;b&gt;பிடிக்காதவர் : வி.ஆனந்த்&lt;/b&gt;, இந்தியாவை விட ஸ்பெயின் இவருக்கு பிடித்திருக்கு, இவர் ஸ்பெயின் குடி பெயர்ந்து ரொம்ப வருஷங்கள் ஆயிடிச்சு. &lt;br /&gt;&lt;br /&gt;7. பதிவர் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிடித்தவர்&lt;/b&gt; : நிறைய பேர் இருக்காங்க. குறிப்பா &lt;a href="http://thodar.blogspot.com/"&gt;&lt;b&gt;மணி&lt;/b&gt;&lt;/a&gt;, &lt;a href="http://jaihindpuram.blogspot.com/2009/11/blog-post_05.html"&gt;&lt;b&gt;பீர்&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிடிக்காதவர் : கோவி&lt;/b&gt;... எனக்கு பிடித்த எல்லாரையும் இவர் ரொம்பவே திட்டுவாருங்க....கிர்ர்ர்.      &lt;br /&gt;(குறிப்பு ... மணி,பீர், கோவி கவனிக்கவும், உங்களுக்காக முதல் விதிமுறை மீறி இருக்கேன்.விதிமுறை ஒன்றை படிக்கவும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொடர் பதிவுக்கு நான் அழைக்க விரும்புவது &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jegu.blogspot.com/2009/10/blog-post.html"&gt;ஜெகதீஷ்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;a href="http://prabhavinpathivu.blogspot.com/"&gt;பிரபா &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://enadhu-ularalgal.blogspot.com/"&gt;கனகு &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://greatfrindz.blogspot.com/"&gt;தங்கராஜ்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;விதிமுறை&lt;/b&gt;..&lt;br /&gt;&lt;br /&gt;1 . பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும்.&lt;br /&gt;2. அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம். &lt;br /&gt;3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் (தற்போதைய) இருக்க வேண்டும்.&lt;br /&gt;4. காரணம் தேவையில்லை, விருப்பம் உள்ளவர்கள் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை இந்த தொடருக்கு அழைத்த பீர் முகமத் அவர்களுக்கு நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-3498701742734713924?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/3498701742734713924/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=3498701742734713924' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/3498701742734713924'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/3498701742734713924'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2009/11/blog-post_05.html' title='பிடித்தது ? தமிழ் பிரதம மந்திரி.'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-2411609957659842960</id><published>2009-11-03T19:54:00.007+05:30</published><updated>2009-11-03T20:33:58.141+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்திரிகை தர்மம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>பத்திரிகை தர்மம்</title><content type='html'>பெரும்பாலும் சாமானிய மக்களுக்கு அரசியல், அரசியல் கட்சிகள் பற்றிய ஒரு அபிப்ராயம் எப்படிங்க வருது, தினசரி செய்தி தாள்கள் மூலமாகவும், பத்திரிகை மூலமாகவும் தான், நீங்கள் அரசியல் விமர்சனம் வெறும் செய்தி தாள்களை பார்த்து மட்டும் பன்னுபவராக இருந்தால், நீங்கள் நல்லாவே ஏமாற்ற பட்டு இருக்கீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சில முன்னணி செய்தி தாள்கள், 350-400 கோடி பணம் சம்பாதித்து இருக்கார்கள், பணம் குடுக்கும் வேட்பாளர்களை பற்றி நல்ல தலையங்கம், செய்திகள் அவர்கள் சார்பாக போட்டும் இருக்கார்கள், பணம் குடுக்க முடியாத வேட்பாளர்கள், செய்திகளில் முற்றிலும் புறக்கணிக்க பட்டும் இருக்கார்கள். இதெல்லாம் செய்திதாளில் வரும் விளம்பரம் பத்தி நான் சொல்லலைங்க, நாம நம்பி படிக்கும் செய்திகளில் இவ்வளவு வியாபாரம் நடந்து இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனா ஊனா...பத்திரிகை சுதந்திரம், அப்படின்னு போராட்டம் பண்ணும் பத்திரிகைகள், முக்கியமான தேர்தல் சமயத்தில் ரொம்ப சுதந்திரமாவே பணத்தை வாங்கிட்டு, ஜனநாயகத்துக்கு துரோகம் பண்ணியும் இருக்கார்கள். பொதுவாக "அரசியல் தர்மம்", "கூட்டணி தர்மம்" அப்படின்னு சொல்லி அரசியல் கட்சிகளை கிழித்து எடுக்கும் இவர்கள்...."பத்திரிகை தர்மம்" என்பதை மறந்தது ஏனோ. இந்த ஒரு சம்பவத்தை வைத்து எல்லா பத்திரிகைகளையும் குறை சொல்லலைங்க, சில நிருபர்கள் உண்மையை மக்களுக்கும், உலகத்துக்கும் சொல்லணும் என்ற ஒரே காரணத்துக்காக உயிரையும் விட்டு இருக்கார்கள், இல்லைன்னு சொல்லலை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இப்ப தமிழ் பத்திரிகைகளுக்கு இதில் சம்பந்தம் உண்டா ? எந்த அரசியல் கட்சி இதில் நிறைய செலவு செய்தார்கள், எந்த எந்த பத்திரிகைகள் பணம் வாங்கினார்கள், என்று இன்னும் சரியா தெரியலைங்க. தமிழ் செய்தி தாள்களில் இதை பற்றின செய்தி வந்துதான்னு கூட தெரியலை, இந்த விஷயத்தை expose பண்ணது ஹிந்து செய்தி தாள். பல வருஷங்களாக ஹிந்து மட்டுமே படித்து வருகிறேன், வலையுலகத்தில் தினமலர் செய்தி படித்தும் வந்தேன், நடிகை பிரச்சினைக்கு அப்புறம் தினமணியும் சேர்த்து படிப்பது உண்டு. ஹிந்து செய்தி படி இந்த சம்பவம் ஆந்த்ராவிலும், மகாராஷ்டிரா மாநிலங்களில் நடந்ததாக எழுதி இருக்கார்கள். இதை பற்றி இன்னும் விவரம் தெரிந்தவர்கள் தகவல் பகரவும். (&amp;nbsp;நன்றி &lt;a href="http://beta.thehindu.com/opinion/editorial/article41149.ece"&gt;ஹிந்து&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;ஓகே இப்ப நாம &lt;b&gt;கேள்வி பகுதிக்கு&lt;/b&gt; செல்லுவோம்.&lt;br /&gt;கடந்த முறை கேட்ட கேள்வியின் பதில் .....மாதவன் நாயர், முன்னாள் இஸ்ரோ தலைவர், தற்போதைய தலைவரும் ஒரு மலையாளி தான், டாக்டர் ராதாகிருஷ்ணன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வார கேள்வி, இந்த படத்தில் இருப்பவர் யார்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_VMmJDiUF5EM/SvA4Al9_0ZI/AAAAAAAADDs/Up21Wo_0IMc/s1600-h/PHOTO1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_VMmJDiUF5EM/SvA4Al9_0ZI/AAAAAAAADDs/Up21Wo_0IMc/s200/PHOTO1.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருக்குறள் பகுதி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பைக்கு அப்ப சும்மாங்காட்டி, ஒரு திருக்குறளும் எழுதலாம்னு இருக்கேன்.கூகிளில் "தர்மம் வெல்லும் + திருக்குறள்" அப்படின்னு போட்டு ஒரு தட்டு தட்டி&amp;nbsp; வந்த திருக்குறள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்"&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-2411609957659842960?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/2411609957659842960/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=2411609957659842960' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/2411609957659842960'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/2411609957659842960'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2009/11/blog-post.html' title='பத்திரிகை தர்மம்'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_VMmJDiUF5EM/SvA4Al9_0ZI/AAAAAAAADDs/Up21Wo_0IMc/s72-c/PHOTO1.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-4690773571254829105</id><published>2009-10-27T21:33:00.005+05:30</published><updated>2009-10-27T22:42:32.162+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உதவி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தானம்'/><title type='text'>தனக்கு மிஞ்சியது...</title><content type='html'>இந்தியாவில் இருக்கும் பணக்கார வர்கங்களையும், தொழிலதிபர்களையும் , மேற்கத்திய நாடுகளில் இருப்பவர்களையும் ஒப்பிட்டு பார்த்தால், இந்தியர்கள்  தானம், நிதி உதவி,சமுதாய அக்கறை,சமுதாய முன்னேற்றம். இந்த மாதிரி சமாசாரங்களில் இன்னும் நிறைய பண்ணலாம் அப்படின்ற ஒரு பொதுவான எண்ணம் இருக்காம். சமீபத்தில் சுனில் மிட்டல் நேர்காணல் ஒன்றில் இதை பற்றி கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் சொல்லும் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியர்கள் குடும்ப அமைப்பும்,கலாசாரமும் இதற்கு முக்கிய காரணம் என்று அவர்  சொல்றாருங்க,  அதாவது மேற்கத்திய நாடுகளில், பதினெட்டு வயசு ஆனவுடன் பையனயோ, மகளையோ வீட்ட விட்டே துரத்தி விடுவாங்களாம் (உண்மையாங்க ?). அதுக்கு மேல அவர்களை பத்திய ஒரு கவலை சுத்தமா இருக்காதாம். ஆனால் நம்முடைய நாட்டில் சாகும் வரை அப்பா அம்மா கூட தான் நிறைய பேர் இருக்க விரும்பறோம், நாலு, ஐந்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கிறோம்,அப்ப தான் கொஞ்சம் சந்தோசமா மூச்சை விட முடியுது.&lt;br /&gt;&lt;br /&gt;"தனக்கு மிஞ்சியது தான் தானம்" அப்படின்னு சொல்றாங்க, இதில் தனக்கு  என்பது, தான், தன்னுடைய மகன், பேரபிள்ளை, அம்மா,அப்பா...அப்படின்னு  ஒரு  பெரிய வட்டாரம் வந்திருதுங்க, இதனாலேயே. நமக்கு இந்த மாதிரி  விஷயங்கள் அதிகம் செய்ய யோசிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் ஒன்னு சொல்வாங்க 'charity starts at home'  இது சொல்லப்பட்ட அர்த்தம் சரியாய் தெரியலை, ஆனால் நான் என்ன நினைக்கிறன் அப்படினா, நீங்கள் அநாதை இல்லம், முதியோர் இல்லம் அப்படின்னு தேடி பொய் உதவி பண்ணனும் அப்படின்னு அவசியம் இல்லைங்க, உங்கள் வீட்டில் சந்திக்கும் மக்களிடையே உதவி பண்ணலாம், உதாரணத்துக்கு வீட்டில் வேலைபார்க்கும் வேலைகாரர்கள்,காவலர்கள்,காய்கறி விற்பவர்கள் அவர்கள் மருத்துவ செலவு, பிள்ளைகள் படிப்பு செலவு,  இப்படி நாம தினம் தினம் சந்திக்கும் மக்களுக்கே உதவி பண்ண பழகலாம். சில விவசாய மக்களை பற்றி நான் கேள்வி பட்ட விஷயத்தயும் எழுதிடுறேன், அவர்கள் அறுவடை பண்ணும் போது, அந்த அறுவடை சிலவற்றை வேணும்னே  விட்டு வைப்பாங்கலாம், ஏழை மக்கள்,கஷ்டபடுறவர்கள் எடுத்துகிரதுக்காக.&lt;br /&gt;&lt;br /&gt;என்னங்க நிறைய அறிவுரை பண்றேனா, என்னங்க பண்றது நமக்கு ரொம்ப எளிதா வரது ரெண்டு விஷயம்ங்க, ஒன்னு கேள்வி கேட்கறது, இன்னொன்னு அறிவுரை பண்றது, &lt;br /&gt;&lt;br /&gt;சரி முடிக்கிறதுகு முன்னாடி இன்னும் ரெண்டு விஷயம் சொல்லிடுறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"வலது கையில் பண்றது இடது கைக்கே தெரிய கூடாது"&lt;br /&gt;இதன் அர்த்தம், நாம பண்ணும் இந்த மாதிரி உதவிகள், விளம்பரத்துகாகவோ, விளம்பரப்டுத்தவோ கூடாது. &lt;br /&gt;"ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான்"  &lt;br /&gt;இந்த ரெண்டு வாக்கியங்களும் பைபிளில் வரும் முக்கியமான வசனம்ங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-4690773571254829105?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/4690773571254829105/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=4690773571254829105' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/4690773571254829105'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/4690773571254829105'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2009/10/blog-post_27.html' title='தனக்கு மிஞ்சியது...'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-340778973542716344</id><published>2009-10-20T21:46:00.003+05:30</published><updated>2009-10-20T21:58:33.464+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சினம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படம்'/><title type='text'>தேசத்திற்காக உயிர்கொடுப்போம்.</title><content type='html'>நமக்கு எப்போதுமே புது படம் பார்த்துட்டு வந்து, அதை பார்க்கிறதுக்கு பயங்கர ஆர்வமா இருக்கரவன்ட போய் படத்துல வர சஸ்பென்ஸ் எல்லாத்தையும் சொல்லி, அவிங்கள படம் பார்க்கும் போது வரும் ஆர்வத்தை குறைக்கிறது தாங்க வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;சரிங்க இந்த தீபாவளி ரிலீஸ் ரொம்ப எதிர்பார்க்க பட்ட படம் ஆதவன் அதை பத்தி சுத்தமா எழுத விருப்பம் இல்லை, ஏன்னா படம் அந்த மாதிரி. முழுக்க முழுக்க சூர்யா கூடவே&amp;nbsp;வடிவேலுவும் வரார், இது ஒரு ஆக்க்ஷன் படமா, சஸ்பென்ஸ் படமா, இல்லை காமெடி படமானு கடைசி வரைக்கும் புரியவே இல்லை. சூர்யா, பத்து வயசு சிறுவனா ஒரு அஞ்சு நிமிஷம் வருவார், அந்த காட்சி எடுத்தவனை ஒரு தடவை பாராடிட்டு, இதுக்கு மேல இந்த மாதிரி முயற்சி எல்லாம் பண்ண வேணாம்னு கை எடுத்து கும்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரிங்க, 'ஆதவன்' பார்த்த பாதிப்போ என்னமோ தெரியலைங்க "பேராண்மை" படம் ஒரு அளவுக்கு நல்லாவே இருந்தது பார்க்க, தேசபற்றை மையமா வச்சும், மலை வாசிகளை வைத்தும் படம் எடுத்திருகார்கள். படம் பார்க்கும் போதே NSS மேல நிறைய மதிப்பு வருது, இந்த படத்தில் முதல் பாதி, நிறைய இடத்தில் கட், மலை ஆதிவாசிகளை பற்றி தப்பானா வசனங்கள் தான் காரணம் என்று நினைக்கிறேன். இந்த படத்தில் பாட்டு ஒன்னும் நல்லா இல்லைங்க, நிறைய பாட்டும் வந்த மாதிரி தெரியலை. ஐந்து அம்மணிகள் வராங்க, ஒரு இடத்தில் தேசத்துக்காக உயிர் கொடுப்போம்னு துப்பாக்கிய தூக்கி உறுதிமொழி எடுப்பாங்க, நல்ல காட்சிங்க அது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-340778973542716344?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/340778973542716344/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=340778973542716344' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/340778973542716344'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/340778973542716344'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2009/10/nss.html' title='தேசத்திற்காக உயிர்கொடுப்போம்.'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-3823175727156072338</id><published>2009-10-16T18:48:00.010+05:30</published><updated>2009-10-16T20:14:36.830+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மன்னிப்புகள்'/><title type='text'>பிரபல மன்னிப்புகள்</title><content type='html'>உண்மையில் மன்னிப்பு என்ற வார்த்தை பல கசப்பான சம்பவங்களை மறக்க வைக்க கூடிய&amp;nbsp; ஓர் வார்த்தை என்றே நினைக்கிறன்.இந்த வாரம் எனக்கு பிடித்த, பிடிக்காத, எதிர்பார்த்த மன்னிப்புகளை பற்றி பாப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்த மன்னிப்புகள்.&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் பாப்ரி மஸ்ஜித் சம்பவத்திற்காக முஸ்லிம்களிடம் கேட்ட மன்னிப்பு (வோட்டு). &lt;br /&gt;கெவின் ரட், ஆஸ்திரேலியா பிரதமர், அபோரிஜின் இனத்தாரிடம் கேட்ட. &lt;br /&gt;திருமதி ஸ்டைன்ஸ், தன குழந்தை, கணவர் கொன்றவர்களை மன்னித்தது(ஒரிசா). &lt;br /&gt;&lt;br /&gt;அமிதாப் பச்சன், கரன் ஜோகர், ராஜ் தாக்ரேவிடம் விடம் கேட்ட. &lt;br /&gt;ரஜினி டாக்டர் ராமதாஸ்விடம் கேட்ட. &lt;br /&gt;நோபெல் வெங்கி, இந்தியர்களிடம் &lt;a href="http://timesofindia.indiatimes.com/india/A-little-less-nationalistic-hero-worship-please/articleshow/5129529.cms"&gt;கேட்ட&lt;/a&gt;. &lt;br /&gt;சோனியா காந்தி, நளினியை மன்னித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடிக்காத மன்னிப்பு.&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி கன்னடிகர்கள்&amp;nbsp; கிட்ட கேட்ட, &lt;br /&gt;குஷ்பு அழுகையுடன் கேட்ட. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேட்கபடாத மன்னிப்புகள்.&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நரேந்திர மோடி, குஜராத் முஸ்லிம்களிடம். &lt;br /&gt;இங்கிலாந்து அரசி, ஜாலியன் வாலா பாக் சென்ற போது. கேட்கபடாத. &lt;br /&gt;சாம் ஆன்டேர்சன் படம் பார்க்க வைத்த ரெண்டு நண்பர்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி பகுதி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வார பதில் உதம் சிங், ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்த்திய மேஜர் டயரை&amp;nbsp;கொன்றவர். &lt;br /&gt;&lt;br /&gt;இவர் யாருங்க ? ஒரு மொக்கை க்லு அடிகடி டீ கடை போறவங்களுக்கு நியாபகம் வரலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_VMmJDiUF5EM/SthxhTVdLXI/AAAAAAAADB0/SW0FXeY1b7Y/s1600-h/123.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5393185370716056946" src="http://1.bp.blogspot.com/_VMmJDiUF5EM/SthxhTVdLXI/AAAAAAAADB0/SW0FXeY1b7Y/s200/123.jpg" style="cursor: hand; display: block; height: 200px; margin: 0px auto 10px; text-align: center; width: 186px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-3823175727156072338?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/3823175727156072338/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=3823175727156072338' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/3823175727156072338'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/3823175727156072338'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2009/10/blog-post_16.html' title='பிரபல மன்னிப்புகள்'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_VMmJDiUF5EM/SthxhTVdLXI/AAAAAAAADB0/SW0FXeY1b7Y/s72-c/123.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-6046203085153276001</id><published>2009-10-09T18:46:00.014+05:30</published><updated>2009-10-09T20:46:30.684+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிச்சடி'/><title type='text'>டவுட் டனபாலு, கிச்சடி.</title><content type='html'>எந்த செய்தியானாலும் படம் புடிச்சு போடும் தினமலர் , எடிட்டர் கைது செய்ததை படம் பிடிக்காம ஏன் விட்டார்கள், இத்தனைக்கும் அவர்கள் அலுவலத்தில் தான் நடந்துருக்கு, அத்து மீறி போலீஸ் நுழைந்தார்கள், வார்ரன்ட் இல்லாம வந்தார்கள் அப்படின்னு செய்தியை மட்டும் போடறாங்க. நம்ம சாணக்கிய முதல்வரை "அம்மா" கைது பண்ணும் பொது அவர்களை சேர்ந்தோர் எப்படி படம் பிடித்து காமிச்சாங்க. அப்படில இருக்கனும். என்னப்பா லெனின் நடிகை படம் போட தெரிந்த உங்களுக்கு, உங்கள் கைது படம் எடுக்க முடியாமல் போன காரணம் தான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மூடப்பட்டுள்ள "ஸ்பிக்' ஆலையை ஒரு மாதத்தில் திறக்க நடவடிக்கை --தினமணி (ஆமாங்க இப்பலாம் தினமலர் படிக்கிரதில்லை ) . இது நடப்பதற்கு எங்க ஊரு அமைச்சருக்கு முக்கிய பங்காம், இந்த விஷயத்தில் எந்த கேள்வியும் இல்லை, ஏன்னா அவர் எங்க ஊருகாரர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிட்லர் மண்டை ஓடுன்னு சொல்லி ரஷ்யாவில் வைத்திருகிறார்கள், இதை ஆராய்ச்சி செய்த அமெரிக்கர்கள், ஒரு ஆணின் மண்டை ஒடுகான கணம் இல்லையாம் அதில், அது ஒரு பெண்ணின் மண்டை ஓடாக இருக்கலாம்னு சொல்றாங்க. உண்மையிலே அது அவர் மண்டை ஓடா இருந்தா ஹிட்லர் தலைகணம், திமிரு இல்லாத ஒரு கொடுங்கோல் அதிபரா இருப்பாரோ ?&lt;br /&gt;&lt;br /&gt;வாரா வாரம் என்னுடைய பதிவில் ஒரு பொது அறிவு கேள்வி கேட்கலாம்னு இருக்கேன். வருட முடிவில் நிறைய பதில் சொன்னவர்களுக்கு தக்க பரிசு அளிக்கப்படும்.&lt;br /&gt;இந்த படத்தில் இருக்கும் இந்தியர் யார், இவருக்கும் சுதந்திர போராட்டத்தில் நடந்த ஒரு முக்கியமான சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கு&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;உன்டு.&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;என்னுடைய ஆங்கில பதிவில் இந்த கேள்வி கேட்டு யாரும் பதில் சொல்ல வில்லை, நீங்கள் முயற்சித்து பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 211px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5390610457342252482" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Ss9LpnhkFcI/AAAAAAAADA4/X34LYw_2-ZU/s320/pic2.JPG" /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-6046203085153276001?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/6046203085153276001/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=6046203085153276001' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/6046203085153276001'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/6046203085153276001'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2009/10/blog-post_09.html' title='டவுட் டனபாலு, கிச்சடி.'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Ss9LpnhkFcI/AAAAAAAADA4/X34LYw_2-ZU/s72-c/pic2.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-6706315389332005399</id><published>2009-10-07T06:25:00.015+05:30</published><updated>2009-10-07T18:26:15.861+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயற்கை அழிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விபத்து'/><title type='text'>இயற்கை</title><content type='html'>சந்திரனுக்கு ஒரு விண்கலம் அனுப்ச்ச நாம சும்மா போட்டோ எடுத்ததோடு நிக்காம, நிலவில் தண்ணி இருக்குன்னும் கண்டுபிடிச்சு உலகத்துக்கு சொன்னோம். எனக்கு என்னமோ இந்த தண்ணீர் கண்டுபிடிப்பில் இயற்கை அன்னை ரொம்பவே கோபம் ஆகிடாங்கனு நினைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது வரைக்கும் வறட்சி நிதி கேட்டுட்டு இருந்த மாநிலங்கள் இப்ப வெள்ளம் நிதி கேட்கும் அளவுக்கு மோசமாக இருக்கு. ஆந்திர, கர்நாடக மாநிலங்கள் ரொம்பவே கஷ்ட நிலைமையில் இருக்குங்க. உள்துறை அமைச்சர் அரசு நிதி குடுப்பதில் பற்றாக்குறையே இருக்காது அப்படின்னு சொல்றார், என்னுடைய பிராத்தினை இந்த நிதி உதவிகள் கஷ்டப்படற மக்களை சரியாக சென்றடயனும். வறட்சி சமயத்தில் மக்கள் அவுங்க தங்கறதுக்கு வீடும், அவுங்க உடமையும் இருந்தது. இப்ப வெள்ளத்துக்கு அப்புறம் வீடு, உடமை இழந்து நிறைய பேர் நிக்குறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;தேக்கடில நடந்த விபத்தை நினைத்தா இன்னும் கஷ்டமா இருக்குங்க, அந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் சுத்தமா நீச்சலே தெரியாத நாம, கேரளாவில் ஒரு சுற்றுலா தளத்தில்,  அதிக கூட்டமுடன் ஒரு படகில் நண்பர்களுடம் கேலியும் குத்துமாக சென்று வந்தேன். இனிமேலாவது படகு சவாரி பண்ணும் முன்பு 'உயிர் காப்பு அங்கி' மற்ற பாதுகாப்பு வசதி இருக்கானு பாத்திட்டு தான் சவாரி செல்லனுங்க&lt;br /&gt;&lt;br /&gt;பசுபிக் பெருங்கடலில் இருக்கும் ஒரு தீவு தாங்க சமோவா தீவு, சென்ற வாரத்தில் சுனாமி இந்த தீவை தாக்கி இருக்கு , சுனாமி எச்சரிக்கை சரியான சமயத்தில் வந்ததாலும், கடல் உள்வாங்கியதை பார்த்தும் மக்கள் கொஞ்சம் உஷாராய் இருந்திருக்காங்க, இருந்தாலும் அடிச்ச சுனாமி சுமார் நுறு உயிருக்கும் மேல எடுத்துட்டு , அந்த தீவை ஒரு துவசம் பண்ணிட்டு போயிருச்சுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு இயற்கை அழிவும் நடந்துறுக்கு சென்ற வாரத்தில், இந்தோனேசியா நில நடுக்கம் ஆயிரகணக்கான மக்கள் புதைக்க பட்டு இறந்துடாங்க. ஒரு வாரத்தில் இவளவு சம்பவங்களா ? எனக்கு தான் இப்படி தெரியுதா இல்லை உலகத்தில் ரொம்ப சாதரணாம இந்த மாதிரி வார வாரம் நடந்துட்டு தான் இருக்கா ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-6706315389332005399?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/6706315389332005399/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=6706315389332005399' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/6706315389332005399'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/6706315389332005399'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2009/10/blog-post_07.html' title='இயற்கை'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-554985287986548583</id><published>2009-10-05T20:25:00.000+05:30</published><updated>2009-10-05T20:36:14.720+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>இன்றைய அரசியல்</title><content type='html'>ஜார்ஜ் பிர்ணண்டேஸ், இவர் தன்னுடைய உடை அவரே தான் அயர்ன் பண்ணுவாராம், அமைச்சர இருந்த போதும் கூட அவர்  சொந்த வாகனத்தில், தானே ஓட்டிட்டு தான் வருவார் அலுவகத்துக்கு. கார்கில் போரின்போது பாதுகாப்பு அமைச்சரா இருந்தவரும் இவரே. &lt;br /&gt;&lt;br /&gt;மம்தா பநேர்ஜீ , ஒரு தூக்கு பையோட தான் பார்பீர்கள் இவரை, அமைச்சரா  இருந்தாலும் சாதரண வகுப்பில் தான் பயணம் செய்வார், பொது தேர்தல் சமயத்தில்  TATA நிறுவனம் பல கோடி அவருடைய கட்சிக்காக நிதி தந்தது, அதை நிராகரித்தவர். சிங்குரில் இருந்து TATA வை விரட்டி அடிதாவரும் இவரே.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம், உள்துறை அமைச்சர், இவர் உயிருக்கு ஆபத்து என்றாலும், பெரும்பாலும்  எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் எல்லா இடத்துக்கும் செல்பவர், அவருடைய பாதுகாப்பு அரசுக்கு வெட்டி செலவு என்று நினைப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;எதுக்காக வெவ்வேறு கட்சியில் இருக்கும் இவர்களை பத்தி எழுதினேன்? விஷயம் இருக்குங்க நம்முடைய நாட்டில் அரசியல்வாதி அப்படின்னு சொன்னாலே மோசடி பண்றவன், ஊழல் பண்றவன், இப்படி தாங்க நினைப்போம். இன்னும் நமக்கு தெரியாத பல பேர் இருகாங்க அரசியலில், இவர்களை விட யோக்கியமா, நேர்மையா வாழறவங்க. சமீபத்தில் உத்திரப்ரதேசம் மாநிலத்தில் காந்தி ஜெயந்தி நாளில் எல்லா காங்கிரஸ் mla,mp கல், தலித் வீட்டில் ஒரு நாள் இருந்தார்கள். எனக்கு தெரிந்த நண்பர்கள் பலர், "பாருடா எவ்ளோ விளம்பரம் பண்றாங்க பாருங்க,  இவிங்க ஒரு நாள் போறதால அவிங்களுக்கு என்ன ப்ருயோஜனம், இது சுத்த ஏமாற்றுத்தனம்" அப்படின்னு சொன்னாங்க, நம்ம ஊடகங்களும் இதே பாணியில் செய்திகளை போட்டு காமிச்சாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;சாதரணமா தேர்தல் சமயத்தில் வீட்டுக்கு போகும் அரசியல்வாதிகளை, அஞ்சு வருஷமா இந்த பக்கம் வரலை, ஒட்டு கேட்கும் போது மட்டும் வரான் அப்படின்னு  சொல்லுவோம். இப்ப தேர்தல் இல்லாத சமயத்தில் வந்தாலும் பிரச்சினை. வராம இருந்தாலும் பிரச்சினை, ஏழைகள் கஷ்டம் இவனுக்கு எப்படி தெரியும்? அப்படின்னு  ஒரு கேள்வி கேட்போம். இதே சம்பவத்தை மக்களும், செய்தி தாள்களும் கொஞ்சம் ஊக்குவிக்கும் வகையாக சொல்லிருந்த, உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் பல மாநிலங்களிலும் நடந்துராதா? ஏழைகள் கஷ்டம் கொஞ்சமாவது தீராதா? எனக்கு தெரிஞ்சு கொஞ்சமாவது தீரும், கண்டிப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;அறுபது வருட இந்தியாவில், இந்த அரசியல்வாதிகளால் தான் நாடு முன்னேறவே  இல்லை அப்படினும் ஒரு சாரார் புலம்புவார்கள், இப்படி சொல்லும் போதெல்லாம்  எனக்கு அமெரிக்க ஜனாதிபதி சொன்ன வாக்கியம் தாங்க நினைவுக்கு வரும்  "Ask not what the country did for you, ask what you did for the country". அதாவது "உங்கள்  நாடு  உங்களுக்கு என்ன பண்ணது அப்படின்னு கேட்காதீர்கள், நீங்கள் நாட்டுக்காக என்ன பண்ணீர்கள் என்று கேட்டு பாருங்கள்" என்று சொன்னார். எவ்ளோ பேருங்க ஒழுங்கா வரி கட்டுறோம், ஒழுங்கா நிலம்,வீடு சரியான விலைக்கு பதிவு பண்றோம், எவ்ளோ பேரு லஞ்சம் கொடுத்து வேலை வாங்குறோம், லஞ்சம் வாங்கி வேலை பண்றோம்,  எவ்ளோ பேரு ஒழுங்கா ஒட்டு போடுறோம் தேர்தலில், இந்த மாதிரி பிரச்சினை நம்மிடம் நிறைய இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;மேல சொன்ன அமைச்சர்கள், இவர்கள் மேலயும் ஊழல் குற்றசாட்டுகள் இருக்கு இல்லைன்னு சொல்லலை, யோசிச்சு பாருங்க சத்யம் முதலாளி ராமலிங்க ராஜு, 7000 கோடி ஊழல்,  நாஸ்காம் கடந்த அதிபர் கிரண் கிராம்னிக், வருமான வரி ஊழளில் மாட்டிட்டு முழிச்சிட்டு இருக்கார், இன்னும் நிறைய தகவல்தொழில்நுட்பதுரை "சான்றோர்களும்"  ஊழல் பண்ணிட்டு தானே இருகாங்க . அதுக்காக தகவல் தொழில்நுட்பத்துறை இருப்பவர்கள் எல்லாரும் ஊழல்வாதிகள் அப்படின்னு சொல்லிடலாமா. நானும் தகவல் தொழில்நுட்பத்துறையில் தான் இருக்கேன், எனக்கு தெரியும் எப்படி எப்படிலாம் கிளயன்ட் எமாத்துகிறார்கள் என்று. &lt;br /&gt;&lt;br /&gt;அரசியல்வாதிகள் ஊழல் பன்றவர்களாக இருந்தாலும், அவர்கள் பண்ணும் சில நல்ல விஷயங்களை நாம பாராட்டி தான் ஆகணும், அப்ப தான் அந்த விஷயம் மற்ற எடத்துக்கும் பரவும், மக்களை சென்றடையும். அது எனக்கு தெரிஞ்சு ஒரே ஒரு  சமயம் தான் நடக்கும் எப்பனா, அந்த ஆளு சட்டுன்னு செத்தா, சமீபத்தில் Y.S.R புகழாதவர்களே கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலில் பிடிக்காத காரியம்  இருக்குங்க, அதாவது பிரிவினை அரசியல் ஆங்கிலத்தில் divisive politics அப்படின்னு சொல்லலாம், உதரணத்துக்கு, RSS, நரேந்திர மோடி, வருன் காந்தி, இவர்களை போன்றோர் ஒரு சமுகத்தை இன்னொரு சமூகத்துக்கு எதிரா தூண்டி விட்டு, அதன் மூலம் அரசியலில் பெரிய ஆளாக  நினைப்பது. இது ரொம்பவே ஆபத்தான ஒரு அரசியலுங்க, பல பேரை பலிகொண்ட  ஒரு அரசியலும்  கூட.&lt;br /&gt;&lt;br /&gt;சரிங்க நிறைய எழுதிட்டேனு நினைகிறேன், இதுவரைக்கும் படித்து இருந்தால் மிக்க நன்றி, உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக எழுதலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-554985287986548583?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/554985287986548583/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=554985287986548583' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/554985287986548583'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/554985287986548583'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2009/10/blog-post_05.html' title='இன்றைய அரசியல்'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-506378935543179204.post-3905003773479087419</id><published>2009-10-04T18:33:00.000+05:30</published><updated>2009-10-05T07:17:22.296+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொராட்டா'/><title type='text'>கொத்து பரோட்டா</title><content type='html'>நான் இந்த பதிவுக்கு ஏன் இந்த பேர் வச்சேன் என்று யாராவது கேட்கலாம், அட அப்படி யாரும் கேட்கலைனாலும் நானே சொல்லுவேங்க.&lt;br /&gt;&lt;br /&gt;வாரத்துக்கு ஒரு தடவையாவது நான் பெரும்பாலும் கொத்து பரோட்டா சாபிடுவது வழக்கம். அதே வழக்கத்தோடு வாரத்துக்கு ஒரு முறையாவது தமிழில் பதிவு எழுதுவேன் ஒரு நம்பிக்கை, அதாங்க இந்த பேர். எப்படிங்க லாஜிக் நல்லா இருக்கா ?.&lt;br /&gt;&lt;br /&gt;சரி எதுக்கு மதுரை திருச்சின்னு ஊரு பேருலாம் லிங்க்ல வச்சிக்கிட்டு ? பிறந்தது திருச்சிங்க, ஆனால் வளர்ந்தது தமிழை சங்கம் வைத்து வளர்த்த ஊருங்க, ஆமாங்க மதுரை. மதுரைல கூடல்நகர் அப்படின்ற பகுதி, வைகை ஆற்றங்கரைலிருந்து ஒரு நான்கு அஞ்சு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதி. அட சொல்ல மறந்துட்டேன் பாருங்க, மதுரை கொத்து பரோட்டா க்கு ரொம்ப பிரபலம்.    &lt;br /&gt;&lt;br /&gt;சரி விஷயத்துக்கு வருவோம், நமக்கு பல துறைல பயங்கர ஆர்வ கோளாறு. அதனால பெரும்பாலும் இந்த பதிவு விளையாட்டு, அரசியல், சினிமா, மருத்துவம், வியாபாரம், என்னுடைய அனுபவம், இதை பற்றி இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/506378935543179204-3905003773479087419?l=maduraitrichy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maduraitrichy.blogspot.com/feeds/3905003773479087419/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=506378935543179204&amp;postID=3905003773479087419' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/3905003773479087419'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/506378935543179204/posts/default/3905003773479087419'/><link rel='alternate' type='text/html' href='http://maduraitrichy.blogspot.com/2009/10/blog-post.html' title='கொத்து பரோட்டா'/><author><name>சாமுவேல் | Samuel</name><uri>http://www.blogger.com/profile/17932610762927945324</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_VMmJDiUF5EM/Sy-9oyrhIWI/AAAAAAAADdM/3zxq5bJua-k/S220/IMG_0800.jpg'/></author><thr:total>1</thr:total></entry></feed>
